தூர்வாரப்படாத பாதாள சாக்கடை

Update: 2023-04-16 13:35 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறை போலிஸ்நிலையம் முதல் உடையார்பாளையம் சாலை வளைவில் இருந்து இறுதி வரை அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்