குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-04-16 09:42 GMT

கோவை மத்வராயபுரம் ஊராட்சி சிறுவாணி மெயின்ரோடு, நல்லூர்வயல் சப்பாணிமடை ரோடு, நல்லூர் பதி ரோட்டின் ஓரத்தில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க குப்பைகளை அகற்றுவதோடு மீண்டும் குப்பைகளை கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்