போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-04-16 09:01 GMT

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள ஒரு தியேட்டர் அருகே உள்ள சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர். மேலும் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் அந்த வழியாக செல்வோரும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுதை தடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்