குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-04-12 17:29 GMT

சேலம் மாவட்டம் 41-வது வார்டு சத்தியமூர்த்தி தெருவில் கடந்த சில நாட்களாக குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் காற்று அடிக்கும் போது குப்பைகள் வாகனங்களில் செல்வோர் மீது படுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

-ராஜ்குமார், சேலம்.

மேலும் செய்திகள்