நடவடிக்கை தேவை

Update: 2023-03-29 15:51 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதிகளில் சிலர் பொதுமக்களுக்கு இடையூறாக சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் நடந்து செல்லும் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்