அரசு அலுவலகம் முன் குப்பைகள்

Update: 2023-03-29 12:35 GMT

அரசு அலுவலகம் முன் குப்பைகள்

திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி முன்புறம் அரசு அலுவலர் கட்டிடம் ஒன்று பல நாட்களாக பூட்டியே கிடக்கிறது. அந்த அலுவலகத்தின் வாசலில் கட்டிட கழிவுகளும், குப்பைகூழங்களுமாய் சுற்றுச்சூழலை பாதிக்கும் நிலை உள்ளது. மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

வின்சென்ட்ராஜ், திருப்பூர்.

9500817499

மேலும் செய்திகள்