குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-03-26 18:22 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதிதெரு பாடலீஸ்வரர் மேல்நிலைப்பள்ளி அருகே குப்பைகள் கொட்டப்பட்டு, குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துா்நாற்றம் வீசுவதால் மாணவர்களுக்கும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்றுவதோடு, இதுபோன்று பள்ளி அருகே குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்