குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-03-22 17:38 GMT
கடலூா் நேருநகர் செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியாக செல்லும் மாநகர மக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, மாநகர மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்