குளத்தின் கரையில் கோழி கழிவுகள்

Update: 2023-03-22 16:26 GMT

சின்னமனூர் கிழக்கு ஒன்றியம் அப்பிபட்டி ஊராட்சியில் உள்ள புல்லுக்குளத்தின் கரையில் குப்பைகள் மற்றும் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகளுக்கு தீ வைப்பதால் அதில் இருந்து வெளியேறும் புகையாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே குளக்கரையில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்