சுகாதார சீர்கேடு

Update: 2023-03-12 17:22 GMT

சேலத்தில் இருந்து ஏற்காடு மலைக்கு செல்லும் சாலையில் கோரிமேட்டில் உள்ள காளியம்மன் கோவில் அருகே வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சாக்கடை கால்வாய் அமைத்து முறையாக வெளியேற்ற வேண்டும்.

-மகமூத், ஏற்காடு.

மேலும் செய்திகள்