நடவடிக்கை தேவை

Update: 2023-03-08 16:17 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் சிலர் குப்பைகளை பொது இடங்களில் கொட்டுகின்றனர்.  இதனால் நடந்து செல்லும் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்