சுகாதார சீர்கேடு

Update: 2023-03-01 17:34 GMT
கடலூர் மாநகராட்சி பஸ் நிலையத்தில் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு சிதறி கிடக்கிறது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை அவ்வப்போது அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்