குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-03-01 16:45 GMT

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சாலையின் ஓரங்களில் ஏராளமான குப்பைகள் தேங்கி கிடக்கிறது. நீண்ட நாட்களாக அங்கு குப்பைகள் அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சுகாதார கேட்டை தடுக்கும் வகையில் அங்குள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும் குப்பைகள் தேங்காதவாறு அவ்வப்போது உரிய நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்