குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-02-19 14:18 GMT

கோபியில் இருந்து நாதிபாளையம் செல்லும் ரோட்டில் கலராமணி என்னும் இடத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மீது குப்பை தூசிகள் பறந்து வந்து விழுகிறது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்