அகற்றப்படாத குப்பைகள்

Update: 2023-02-15 18:06 GMT

பழனி 14-வது வார்டு சண்முகபுரம் திருவள்ளுவர்நகர் குறுக்குத்தெருவில் தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு வந்த பக்தர்கள் போட்டுச்சென்ற குப்பைகள் இதுவரை அகற்றப்படவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்