தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள்

Update: 2023-02-15 17:50 GMT

கம்பம் சேனை ஓடையில் இரவு நேரத்தில் ஓட்டல் கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்படுவதுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே ஓடையில் குப்பைகள் கொட்டாமல் இருக்க தடுப்புவேலி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்