குப்பை தொட்டி அமைக்க வேண்டும்

Update: 2023-02-12 18:22 GMT
கடலூர் முதுநகர் சோனகர் தெருவில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி அருகே குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. அருகில் கழிவுநீர் கால்வாய் உள்ளதால் அதிலும் குப்பைகள் விழுந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே குப்பைகளை தகுந்த முறையில் கொட்டி அப்புறப்படுத்துவதற்கு, அப்பகுதியில் குப்பை தொட்டி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்