கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியில் குப்பை தொட்டிகள் எங்கும் இல்லை. இதனால் குப்பைகளை சாலையோரம் கொட்ட வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் தெருநாய்கள் குப்பைகளை சிதறடித்துவிடுகின்றன. இதன் காரமணாக அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே முக்கிய இடங்களில் குப்பை தொட்டி வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.