குப்பைகள் முறையாக அள்ளப்படுமா?

Update: 2023-02-05 12:43 GMT
பெரம்பலூர் புறநகரப்பகுதி குப்பைகள் முறையாக அள்ளப்படுவதால் குவிந்து கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்