அகற்ற வேண்டிய ஆக்கிரமிப்புகள்

Update: 2023-01-29 16:17 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி நகரத்தின் மையத்தில் சாலையின் இருபுறமும் சாலையோர கடைகள் மற்றும் சாலை ஆக்கிரமிப்புகளால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளும் ஏற்படுகிறது. இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். இந்த சாலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சதீஷ், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்