குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-07-19 12:01 GMT

வத்திராயிருப்பு யூனியன் மகாராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வ.புதூர் கிராமத்தில் குப்பைகள் அகற்றப்படாமலேயே தேங்கி கிடக்கிறது. இதனால்  துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்