தேங்கி கிடக்கும் குப்பைகள்

Update: 2023-01-08 14:57 GMT
பழனியை அடுத்த சிவகிரிபட்டி ஊராட்சி நேதாஜிநகரில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவது இல்லை. இதனால் அங்கு மலை போல் பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் அங்கு கொசுத்தொல்லை உருவாவதோடு துர்நாற்றமும் வீசி வருகிறது. ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்