சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-01-08 14:26 GMT

பெங்களூரு உப்பார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே சாலையோரம் கடந்த சில நாட்களாக குப்பை கழிவுகள் மலைபோல குவிந்து கிடக்கிறது. அந்த குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.

அவர்கள் துணியால் மூக்கை பிடித்தபடி நடந்து செல்கின்றனர். அங்கு குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை தூய்மை பணியாளர்கள் அகற்றவில்லை. குப்பை கழிவுகள் எப்போது தான் அகற்றப்படும் என்றே தெரியவில்லை.

மேலும் செய்திகள்