சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-01-08 12:15 GMT

சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை

திருப்பூர் ஈஸ்வரமூர்த்தி லே-அவுட் தெற்கு தோட்டம் ஓடை பகுதியில் குப்பைத் தொட்டி இல்லாததால் பொதுமக்கள் சாலையில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அபபகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈஸ்வரன், திருப்பூர்.

9842412182

மேலும் செய்திகள்