குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-01-04 11:00 GMT

குவிந்து கிடக்கும் குப்பைகள்

திருப்பூர் தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையம் அய்யம்பாளையம் சாலையில் 2 இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது.இவை தினமும் அள்ளப்படுவதில்லை.வாரத்திற்கு ஒரு முறை அள்ளுவதால் துர்நாற்றம் வீசுகிறது.மேலும் நாய்கள் குப்பைகளை கிளறி போட்டு விடுகிறது.இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது.சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் 2 நாட்களுக்கு ஒருமுறையாவது குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

செந்தில்,சின்னதோட்டம்.

6381387294

மேலும் செய்திகள்