புதுச்சேரி கடற்கரையில் ஆங்காங்கே மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கிறது. சிலர் மதுபாட்டில்களை உடைந்து போடுவதால், சுற்றுலா பயணிகளின் கால்களில் காயத்தை ஏற்படுத்துகிறது. கடற்கரையில் அமர்ந்து மதுகுடிப்பதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி கடற்கரையில் ஆங்காங்கே மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கிறது. சிலர் மதுபாட்டில்களை உடைந்து போடுவதால், சுற்றுலா பயணிகளின் கால்களில் காயத்தை ஏற்படுத்துகிறது. கடற்கரையில் அமர்ந்து மதுகுடிப்பதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.