குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-11-27 09:23 GMT
சிதம்பரம் கீழ வீதி, தெற்கு வீதி, மேடை வீதி, வடக்கு வீதி போன்ற பகுதிகளில் உள்ள குப்பை தொட்டியில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு எற்பட்டு வருவதால் அப்பகுதி மக்களுக்கு பலவித நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்