ஊருணி தூர்வாரப்படுமா?

Update: 2022-11-06 16:03 GMT

சிவகங்கை மாவட்டம் சாலைகிராமம் பகுதியில் உள்ள கீழ்ஊருணியில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் ஊருணி நீர் மாசடையும் நிலை உள்ளது. மேலும் ஊருணி தூர்வாரப்படாமல் உள்ளதால் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊருணியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க, தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்