பொதுமக்கள் அவதி

Update: 2022-11-02 14:14 GMT

பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி, மகாலிங்கபுரம், வெங்கேடேசா காலனி உள்ளிட்ட பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள ரோட்டோரத்தில் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் வெளியேறும் நச்சு புகையினால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை தீவைத்து எரிப்பதை தடுக்க வேண்டும். மேலும் குப்பைகளை ரோட்டில் கொட்டுவதை தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்