குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-11-02 09:54 GMT

தாராபுரம் காமராஜர்நகர் பகுதியில் காமராஜர்வீதியில் பொன் காளியம்மன் கோவில்உள்ளது. இந்த கோவிலின் முன்பகுதியில் குப்பைகளை கொட்டி சென்று விடுகிறார்கள். இதனால் கோவில் முன்பு அதிகமாக குப்பை குவிந்து கிடக்கிறது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது குப்பைகள் கொட்ட குப்பை தொட்டி வைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்