குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-10-16 14:23 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் பூட்டை-சங்கராபுரம் சாலையின் இருபுறமும் அதிக அளவில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் சாலையே குப்பை கிடங்கு போல் காட்சி அளிக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்களுக்கு பலவித நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்