நோய் தொற்று ஏற்படும் அபாயம்

Update: 2022-10-16 12:12 GMT
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை அருகில் தெரு நாய்கள் அதிக அளவு சுற்றித்திரிகின்றன. இவற்றில் ஒரு நாய்க்கு மட்டும் உடம்பில் அதிகமாக புண்கள் உள்ளன. அந்த புண் அழுகிய நிலையில் உள்ளதால் அவற்றிலிருந்து எல்லா நேரமும் ரத்த வடிந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்