சுகாதார சீர்கேடு

Update: 2022-10-12 15:36 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி  நகர் பகுதியில் சில இடங்களில் குப்பைகள் சூழ்ந்து காணப்படுகிறது. தேங்கிய குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கிய குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்