குப்பைகளால் சுகாதார கேடு

Update: 2022-10-01 15:36 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா கோட்டமேட்டுப்பட்டி பஞ்சாயத்து அண்ணா நகர் மேற்கு பகுதியில் தனியார் திருமண மண்டபம் அருகே அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் ஊழியர்கள் அந்த இடத்திலேயே குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அப்பகுதியில் வசிப்போருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேவியர், ஓமலூர், சேலம்.

மேலும் செய்திகள்