சுகாதார சீர்கேடு

Update: 2022-10-01 14:26 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி வாணியங்குடி சாலையில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. தேங்கிய குப்பைகளில் பெரும்பாலும் பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம் உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் குப்பைகள் சேர்வதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்