பிளாஸ்டிக் பாட்டில்கள்

Update: 2022-10-01 13:51 GMT

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்காக பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் விற்பனைக்கு அனுமதி இல்லை. ஆனால் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை பயன்படுத்திவிட்டு பொது இடங்களில் இருந்து தூக்கி எறிந்து செல்கின்றனர். எனவே வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளிடம் பர்லியார் அல்லது கல்லார் பகுதியில் வாகன சோதனை செய்து பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்