குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-09-30 15:59 GMT

விருதுநகர் மாவட்டம் சாட்சியாபுரம் பகுதியில் குப்பைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டு சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. மேலும் தேங்கிய குப்பைகளை சிலர் தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் ஏற்படும் புகையினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, இப்பகுதியினருக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்