பொதுமக்கள் அவதி

Update: 2022-07-14 19:39 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சமுசிகாபுரம், சத்திரப்பட்டி சாலை நெடுகிலும் குப்பைகள் அகற்றப்படாமல் பல மாதங்களாக அப்படியே கிடக்கின்றது. அதிலும் அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகள் தான் கிடக்கின்றன. இதனால் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சாலையில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்