குளத்து மடை தூர்வாரப்படுமா?

Update: 2022-09-28 13:27 GMT
நாங்குநேரி பெரியகுளத்தில் இருந்து பாசனத்துக்காக கருடன் மடை வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்த மடையில் பல இடங்களில் குப்பைகள் மற்றும் மரங்கள் வெட்டி போடப்பட்டுள்ளது. இதனால் விவசாயத்துக்கு சரிவர தண்ணீர் வருவதில்லை. எனவே, மடையை தூர்வாருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்