சேலம் கோரிமேடு 8-வது வார்டு ஏ.டி.சி. நகர் செல்லும் வழியில் செங்கோட கவுண்டர் சாலையில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இந்த வழியாக செல்லும் போது மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
.ஜ.முஜிபுர் ரகுமான், சேலம்.