குப்பைகளால் சுகாதார கேடு

Update: 2022-09-19 12:13 GMT

குப்பைகளால் சுகாதார கேடு

தாராபுரம் நகராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட மீன் கடை பாலம் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது.மேலும் துர்நாற்றத்துடன் சுகாதாரக்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளது. தாராபுரம் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

த.சரவணன்,தாராபுரம்.

9578088941

மேலும் செய்திகள்