குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-18 12:23 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மருவத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்திற்கு வெளியே சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்