நோய்பரவும் அபாயம்

Update: 2022-09-11 13:20 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தில் பால் பண்ணை அருகே சாலை ஓரத்தில் அதிகளவு குப்பைகள் கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகளால் அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பைகளை அகற்றி நோய் தொற்று அபாயத்திலிருந்து பொதுமக்களை காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்