சுகாதார சீர்கேடு

Update: 2022-09-10 16:07 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முகவூர் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை-காமராஜர் திருமண மண்டபம் வரை உள்ள சாலையில் குப்பை தேங்கிய நிலையில் அள்ளப்படாமல் காணப்படுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் துர்நாற்றத்தாலும், நோய் பரவும் அபாயத்தாலும் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் இப்பகுதியில் குப்பை தொட்டி அமைத்து தேங்கிய குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்