குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-07 18:30 GMT

திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை அடுத்த சின்னையாபுரத்தில் அங்கன்வாடி மையம் அருகே குப்பைகள் கொட்டப்படுகின்றன. மழைக்காலமாக இருப்பதால் அந்த வழியாக மக்கள் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்களால் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்