தொற்றுநோய் அபாயம்

Update: 2022-09-07 16:21 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி என்.ஜி.ஓ.காலனி அருகே குப்பைகள் அதிக அளவில் தேங்கி கிடக்கிறது. தேங்கிய குப்பையால் இப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. மேலும் குப்பைகளை சிலர் எரிப்பதால் சுற்றச்சூழல் மாசடைவதுடன், தொற்றுநோய் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் தேங்கிய குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்