தேங்கி கிடக்கும் குப்பை

Update: 2022-09-05 15:27 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி வ.உ.சி. நகர் நீர் வரத்து ஓடையில் குப்பைகள் கொட்டப்பட்டு அகற்றப்படாமலேயே உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகின்றது. எனவே குப்பைகளை அகற்றி நீர்வரத்து ஓடையை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்