சுகாதார சீர்கேடு

Update: 2022-09-04 17:18 GMT

பாகூர் பகுதியில் பழமையான பிள்ளையார் கோவில் அருகில் உள்ள குளத்தின் கரையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்