வீராம்பட்டினம் கடற்கரை பிளாஸ்டிக், பாட்டில்கள் உள்ளிட்ட குப்பை கழிவுகளால் நிறைந்து குப்பைகளின் கூடாரமாக காட்சி அளிக்கிறது. மீன்பிடி படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடம் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. குப்பைகளை அகற்றி சீராக்கப்படுமா?
வீராம்பட்டினம் கடற்கரை பிளாஸ்டிக், பாட்டில்கள் உள்ளிட்ட குப்பை கழிவுகளால் நிறைந்து குப்பைகளின் கூடாரமாக காட்சி அளிக்கிறது. மீன்பிடி படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடம் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. குப்பைகளை அகற்றி சீராக்கப்படுமா?