குப்பைகள் அகற்றப்பட்டது

Update: 2022-09-01 08:44 GMT

அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி முன்பு குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்